இந்தப் பதிவு யாருடைய மனதையும் நோகச்செய்வதற்காக இல்லை என்று அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
நேற்றுடன் எனக்கு கல்யாணம் ஆகி 50 வருடங்கள் பூர்த்தியாகி விட்டது. இந்த தங்கமான தருணத்தில் சக பதிவர்களுக்கு ஒரு அன்பளிப்பு வழங்கலாம் என்று நினைத்தேன். அதன் விளைவுதான் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் விருது.
இந்த விருதை அனைத்துப் பதிவர்களுக்கும் கொடுப்பதில் பெருமிதம் கொள்கிறேன். பிரியப்பட்டவர்கள் கீழ்க்கண்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு தங்கள் பிளாக்குகளில் இந்த விருதைப் பிரசுரித்துக்கொள்ளலாம்.
1. இந்த விருதைக் கொடுத்தவர் யார் என்று எங்கும் குறிப்பிடக்கூடாது.
2. இந்த விருதுக்காக நன்றி சொல்லக்கூடாது.
3. இதை நீங்கள் யாருக்கும் வழங்கக் கூடாது.
அவ்வளவுதான்.
நேற்றுடன் எனக்கு கல்யாணம் ஆகி 50 வருடங்கள் பூர்த்தியாகி விட்டது. இந்த தங்கமான தருணத்தில் சக பதிவர்களுக்கு ஒரு அன்பளிப்பு வழங்கலாம் என்று நினைத்தேன். அதன் விளைவுதான் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் விருது.
இந்த விருதை அனைத்துப் பதிவர்களுக்கும் கொடுப்பதில் பெருமிதம் கொள்கிறேன். பிரியப்பட்டவர்கள் கீழ்க்கண்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு தங்கள் பிளாக்குகளில் இந்த விருதைப் பிரசுரித்துக்கொள்ளலாம்.
1. இந்த விருதைக் கொடுத்தவர் யார் என்று எங்கும் குறிப்பிடக்கூடாது.
2. இந்த விருதுக்காக நன்றி சொல்லக்கூடாது.
3. இதை நீங்கள் யாருக்கும் வழங்கக் கூடாது.
அவ்வளவுதான்.
